Rajesh Das IPS case explained
senior journalist Nakkeeran Prakash give the detailed report on what happened between senior gdp of tamil nadu Rajesh Das IPS he also narrates the current status of the complaint
pamost.info/losk/e1Nb-N6XgLFHfGxZjIkF8A.htmljoin
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv
ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Excellent intelligent interview. Both are very competent. Thanks for educating the public like us. Tiruchy Jayakumar, Singapore
Beela Rajesh ethum solave illay??
தவறு யார் செய்தாலும் கடவுளின் பார்வையில் இருந்து தப்ப முடியாது அவன் பெரிய தலைவனாக இருந்தாலும் அவன் அதிகமான அதிகாரம் கொண்டவனாக இருந்தாலும் கடவுளின் பார்வையில் இருந்து தப்ப முடியாது. ஒரு நாள் அவன் அகப்படுவான் அது அவன் வாழ்வில் படாத துன்பங்கள் அடைந்து முடிந்து போகும் அவன் வாழ்க்கை.
அனைத்துக் கட்சிகளும் ஆட்சியில் இருக்கும்போது செய்யும் முறையற்ற செயல் இது போன்றவை. இவர் பதவியில் இருந்தபோது ஆளுங்கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட தறுணங்களை இதுவரை உண்மையாவும் முழுமையாகவும் சொல்லியிருக்கிறாரா.
You shouldn’t have mentioned the Victim that’s the dignity of Journalism
அரசியல் வாதிகளை விட அதிகாரிகளே அதிகம் தவறு செய்கிறார்கள் என்ற ஒரு எடுத்துக்காட்டு தான் இந்த செய்தி யாகும் அதிகாரிகள் சரியாக இருந்தால் அரசியல் வாதிகள் சரியாக சேவை செய்வார்கள் .
Nice speech gud info
I suspect this scenario. Bcoz Beela Rajesh is also throw out from corona period.... I thought there is a severe Politics from backside
Proper judicial enquiry has to be conducted.
இது ஜனநாயக நாடு தானா. இதுக்கு ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டுக் கிடந்திருக்கலாம். மிகக் கேவலமான அரசியல் மேடை. மக்களுக்கு இவர்களால் நன்மை கிடைக்கும். ஒரு பெண் போலீஸ் அதிகாரிக்கே இப்படினா சாதாரண மக்களின் நிலைமை கேள்விக்குறி தான்.
No
அம்பைப் பற்றி பார்த்தோம். அம்பு எய்தவன்? அவனை வெளிச்சம் போட்டு காட்டி.....
சட்டத்தின் படி நியாயமா அதிகாரத்தை எடுத்தால் இந்த பிராப்ளம் வராது என்பது எனது கருத்து. ஒரு ஆபத்து என்று வந்தால் கொலை கூட செய்யலாம் தற்காப்புக்காக. இந்த பெண் எஸ்பியிடம் துப்பாக்கியில்லையா போட்டுத் தள்ளியிருநாதால் உலகமே பாராட்டி யிருக்குமல்லவா . அவர் ஏன் செய்ய வில்லை அவரவர் வேலையை அவரவர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுத்தால் உன் மேலதிகாரியே உன்னை பார்த்து பயப்படுவான்
Ponnugala seer alikka alikka etha woolagama Anna aga pogutho tharila
If jayalalitha mam alive...then imagine her action on this issue
Hollywood movie review pakura mathiriye iruku
Why hasn't this stupid other media's did not cover this, hats off to madam nisha IPS 💪💪
அந்த பெண் IPS officer உடைய பெயரை சொல்லிற்க வேன்டாம்.
1
மாதர் சங்கம் குருடாகவும், ஊமையாகவும் ஏன், கிழட்டு வயதிலும் இப்படி பன்னுகிறான் என்றால். இளம் வயதில் எத்தனையோ சட்டம் தன் கடமைமை செய்யும் வழக்கம் போல ,
Informative
Ungalai ennamam uiyrodu veichirukkanalaa
இது வரை மாதர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே மிகவும் வருத்தம் அளிக்கிறது
starting, le sariyaathaan sonneenga peelarajesh manaivinu😆😆😆😆😆😆😆
இந்த உரையாடலில் தொடர்ந்து பெண் அதிகாரிகளை அது இது என்று ஒருமையில் சொல்கிறீர்கள். இதுவும் ஆணாதிக்க மனப்பான்மைதான். திருத்திக்கொள்ளுங்கள்.
Superb.
56வயதான இவன் மகளை எடப்பாடி பால்ய கொடுமை செய்தால இவன் அமைதியா இருப்பானா ஏன் பீலா இந்த ஆளை கவனிபபது இல்லையா நாடு குட்டிசுவராப்பஃவுது
Wrong is wrong but Mr belicks or felicks I don't know his name ...you are exposed mind it
Well explained sir
இது பி ஜே பி யால் ஜொடிக்கப்பட்ட வழக்கு தான். அந்தம்மா உடைய கணவர் வட இந்தியாவில் பி ஜே பி க்கு நெருக்கமாக இருப்பவர். காரில் நடந்ததாக சொல்லப்படும் நாடகத்துக்கு யார் சாட்சி? அடுத்து இந்த 10 பெண் காவலர்கள் இவ்வளவு நாள் ஏன் பேசாமல் இருந்தார்கள்? அவர்களும் I p s தானே? டெல்லியில் புகார் அளிக்காமல் ஏன் அமைதியாக இருந்தார்கள்.
Dass
ராஜேஷ் தாஸ்,எத்தனை பெண்களை இப்படி பாலியல் தொல்லை கொடுதானோ,இவன் பெரிய மாமா வேலையும் பார்த்திருப்பான்,பார்த்துக்கொண்டும் இருக்கிறான். தமிழக காவல்துறையை கையில் வைத்து விளையாடும் அமைச்சரே இதற்கு பொருப்பு.
Inthamma, தப்பு செய்த ஆண் அவர், ennaya நாடு இது
உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் அவருக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும்
Dramatic. Can't believe it
வெற்றி நடை போடும் தமிழகத்தை யாருப்ப குத்தம் சொன்னது
Lpp L
Post election the car driver of Rajesh das will be the key witness for this case. The statement of that person will guide the course of the case I fully agree with the reason for the posting of Rajesh das
இந்த கேஸை CBI க்கு மாற்ற வேண்டும்!
சாதரண பிரச்சனைக்கு குரல் கொடுக்கும்! மாதர் சங்கம் எங்கே! பெண்களுக்கான மனித உரிமை ஆணையம் எங்கே! ஊடங்கள் , பத்திரிக்கையார்கள் எங்கே! ஏன் இது தொடர்பாக பத்தரிக்கையாளர்கள்! நேரிடியாக DGP- யை நேர்காணல் செய்ய வேண்டும்.
Kettathukku thunai pona kANNANAI FIRST PIDITHU AVAR UDAPPAI FIRST KAZHATTAVENDUM KOLAI SEITHAVANAI VIDA KOLAI SEYYA THOONDIAVANUKKU EPPADI THANDANAI kidaIKKUMO ADHUPOLE KANNANUKKU FIRST THANDANAI COURT VAZHANGAVENDUM OR STALIN CM VANDAVUDAN ACTION EDUPPAR TAMIZHAGATHAI KAPPATRUVAR
So if SC caste women then anything can be done, this is the idea of a media person , he is just as inefficient in some other way to be in public life.
avarukku 2nd marriage panni vainga,56 vayasu thaanae aahuthu. iniyum 20 years irukku. ethavathu nalla ponna paarunga! onnu pathalana enna panna! he has health and wealth ,
enna aniyayam sir kaaval turai makkalukkagava arsiyalvaatikkaagava dmk admk erandum kollayargal tamilnaadu eppadi uruppadum paavam sir ootu potte makkal nasamaa pochi
Avanukku amma irrukkanga
IPS officer ke intha kathi na..mattha pengal nilamai? Ella katchigalum..magaleer anigal lam enna panranga...Nisha vuku intha mathiya manila arasugalale nyayam kidaika vaippilla nu thonuthu...
Managetta Ena payala rajes das
Yov nee mariyathaya pesa kathuko, you are titled as journalist but you don't know how to speak with respect
தோழர் , உங்கள் துணிவைப் பாராட்டுகிரேன் 👏
இதே போன்ற செயலை பீலா ராஜேஷிடம் வேரு ஒருவர் செய்தால் இந்த முன்னாள் ராஜேஷ் அமைதியாக இருப்பாரா
Best news. I want this nakeeran have more powers to do more good thanks.
Nee annada DMK sporting very good
தகுதி இல்லாதவர்கள் கையில் நாட்டை கொடுத்து விட்டது ஒன்று. திறமையற்றவரின் கையில் காவல்துறை சென்றது மற்றொன்று இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு அடித்தளம்
So center is doing good job in setting enquiry on beela and rajesh das corrupt family
டேய் தாஸ்நாயி உன் மணைவிக்கு இப்பிடி நடந்திருந்தா அவனை அடுச்சே கொண்ணுருவோம். இப்ப உண்ணைய என்ன செய்யலாம்.உனக்கு இந்த வேலைய குடடுத்த
Pila rajaesh manaivi 😅😂🤣
அவரை துறை ரீதியான நடவடிக்கையின் பெயரில் வெற்று காத்திருப்போர் பட்டியலில் வைத்துக் கொண்டு அழகு பார்க்கிறது.. வெட்கமே இல்லாமல்.. ஸ்காட்லாந்து போலீஸிற்கு இணையானஸதமிழகபோலீஸ் என்று கொஞ்சம் கூடகேவளமே இல்லாமல் மார்தட்டி நெஞ்சை நிமிர்த்தி எப்படி நடக்க முடிகிறது இவர்களால்!!!! இவர்களின் இலாக்காவின் யோக்கியதை இப்படி இருக்க இவர்கள் விசாரிக்கும் ஆளுநர் பெயர் அடிபட்ட படிக்கும் மாணவர்களை தவறாக நடக்க கூப்பிடும் தைரியம் பேராசிரியருக்கு வரும், ஒரு ஆளும் அரசின் அமைச்சரின் செல்லக் குட்டி வாரிசு குஞ்சுகளின் மன்மதலீலைகளை மயிலிறாகால் லாபகரமாக விசாரிக்கும் லட்சனத்திலும், ஈனப்பொறுக்கி காசியை யெல்லாம் உட்கார வைத்து விசாரிக்கும் அழகியலிருந்து ---------/---------/-_--+ என்று தான் ஒட்டுமொத்த தமிழக காவல் துறையினரையும் தூற்றவேண்டியிருக்கிறது...
Oh nee nakkeeran meikkara Naya?? Grama sabai koottam Ellam subjectkulla kindly variyennu pathom
ivaru than intha case oda mukkiyamaana Saatchi.
Two lion in the single den ஒரு கூட்டுக்குள் ஒரு சிங்கம்தான் இருக்கவேண்டும்.ஏற்கனவே சீனியரா இருக்கிற DGP திரு திரிபாதி இருக்கும்போது சிறப்பு அதிகாரியாக திரு ராஜேஷ் தாஸ் அவர்களை நியமிக்க காரணம்,திரு திரிபாதியை தவராக பயன்படுத்தமுடியாது என்று பிஜேபி-யின் பிளான் தேர்தலுக்காக திரு ராஜேஷ் தாசை வைத்து நடத்திக்கொள்ள நினைத்தது தவராபோச்சு.பிஜேபி-யின் தேர்தல் பிளான் dilute- ஆனதுக்கு மிகவும் மகிழ்ச்சி
பீப் பாடலுக்கு, சிம்பு வீட்டுமுன் போராட்டம் செய்த மாதர் சங்கங்கள் எல்லாம் எங்கே?
A
@srinivasan.s Rani aa
@Anuthama Vasu rdrdd😎😎😉😉😉😉😉😉😎😉😎😎😉😎😉😉😎😉😉😉😉😶🌝😉🌝😉😉🤗😉😉😉😉😉😉😎😎😉😶😉😉😎😉😉😎😉😉😉😉😉😎😎😎😉😎😎😉😉😉😎😶😎😉😎😉😎😉😉😎😉😉😎🤗😉😎😶😎😉😎😶😉😶😎😉😉😉😉😉😉😉😎😉😉😉😉😉😉😎😉😎😎😎😎😉😎😉😎😉😉😶😉😉😉😎😎😉😉😉😉😉😉😎😉🤗😎😉🌝😎😉😉😎😉😎😉😉😎😎😉😉😶😎😎😎😉😉😉😎😉😉😉😉😎😉😉😎😎😶😎😎😉😎😉😎🤗😉😉😉😎😉😎😉😉😉😶😎😉😎😉😉😶😎😉😉😎😉😎😎😉😉😉😎😉😉😶😉😎😎😉😉😉😉😎😎😎😎😎😉😎😎😉😎😎😉😉😎😉😉😉😎😉😎😎😉😉😉😎😎😎😎😎😎😎😎😎😉😎😎😎😎😎😉😎😎😎😎😶😉😎😉😎😉😉😉😉😎😎😎😎😉😎😎😎😎😉😉😎😎😎😎😉😶😉😉🤗😉😉😉😉😎😎😉😉😎😉😎😎😎😎😎😎😶😉😶😎😉😎😎😎😎😉😎😎😎😉😎😉😎😉😉😉😎😎😉😎😉😎😉😎😉😎😎😉😉😎😉😉😉😉😎😎😎😎😉😎😎😉😉😎😎😎😉😉😎🤗😉😉😉😉😉😉😎😉😉😉😎😎😉😎😉😎😎😉😎😉😉😉😉😎😎😉🌝😉😎😎😎😉😎😶😎😎😎😉😶😶😉😎😎😎😎😶😶😉😎😎😎😎😎😎😉😎😉😎😉😎😎😶😶😶😉😎😎😉😎😎😉😉😎😎😉😎😎😉😎😉😎😉😎😎😉😎😎😉😎😎😎😉😉😉😎😉😎😎🤗😉😎😎😎😉😉😎😉😎😎😉😉😉😉😉😉😎😎😶😎😉😎😎😎😎😎😉😎😎😎😎😎😎😎😎😉😶😉😎😉😎😉😎😉😉😉😎😉😉😉😉😎😶😎😉😎😎😉😶🤗😎😉😎😎😎😶😎😎😉😎😎😉😉😶😶😎😎😶😎😉😉😎😉😎😎😶😶😉😉😉😶😶😉😉😉😉😎😎😉😉😎😎😉😎😎😉😎😎😎😶😉😉😉😎😉😎😉😉😉😎😶😎😎😎😎😎😎😶😎😎😉😎😎😎😉😉😉😶😎😉😉😎😉😉😉😉😉😎😉😉😎😎😎😎😉😶😎😉😉😎😎😎😉😎😉😎😉😉😎😎😉😉😎😉😉😉😎😉😶😎😉😎😉😎😉😎😎😎😎😶😉😎😉😉😉😉😎😉😎😎😉😶😶😉😎😎😎😉😉😶😎😎😉😎😉😉😎😉😎😉😉😉😉😎😉😉😉😎😉😉😉😉😶😎😎😉🤗😶😉😎😉😎😎😎😎😶😉😉😎😎😎😎😎😉😉😉😉😎😎😎😉😉😎😶😎😎😉😉😎😎😉😉😎😉😎😎😎😎😉😉😎😎😉😎😉🤗😎😎😶😉😶😎😉😉😎😉😉😎😶😎😉😎😉😉😎😉😎😎😎😉😉😉😉😉😉😎😎😎😎😎😎😎😎😎😎😎😉😎😎😎😎😎😉😎😎😶😎😎😎😶😎😉😎😉😎😎😶😎😎😶😎😎😎😎😎😎😎😎😎😎😎😶😉😎😉😉😉😎😎😎😎😎😎😉😉😎😉😎😎😎😉😶😎😶😉😉😎😶😶😉😉😉😶😎😉😎😎😎😎😎😶😎😎😉😎😎😎🤗🤗😉😎😎😎😉😉😉😉😎😉😶😎😉😎😉😎😎😉😉😎😉😉😉😉😉😶😎😉😎😎😉😎😉😎😎😉😎😉😎😉😎😎😉😎😉😎😉😎😎😎😎😶😉😉😶😎😉😎😎😉😶😎😎😎😉😉😉😎😉😎😎😉😎😎😎😎😎😉😎😉😉😎😎😎😉😎😉😉😉😉😉😉😉😉😉😎😉😉😎😎😉😎😎😎😉😎😎😉😎😶😶😎😶😎😎😉😎😎😉😎😶😎😎😎😎😎😎😶😉😎😎😉😎😉😎😎😉😎😎😎😶😎😉😎😉😎😎😉🤗😎😎😉😎😎😎😉🤗😎😎😉😎😎😉😎😎😎😉😎😉😎😉😎😎😉😉😉😉😎😉😶😶😶😶
to u
@Jagul odc 60
shameதாஸ் மற்றும் கணவன்-மனைவி இருவரும் மோசடிகள்
First ladies ah mariyathaiya pesuda paradesi naaye..
Watch nakkeran tv
மிக உயர்ந்த பதவியில் மிகவும் தரம் தாழ்ந்த அதிகாரி!!
I can remember only one dialogue of Rajini... "Kana aadavan kettvangaluku niraiya Alli kudupan aana kaivitturuvaan..paathiya kaivittutaan 🔥🔥🔥
பிரகாஷ் , ஒரு பெண்ணை 'அது' , 'இது' என்று பேசுவதைத் தவிர்க்கவும் .. Suspection என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் இருக்கிறதா ?
Accused shuild be punished severly all his retirement benifits should be cut I appreciate the madam SP
Pls speak in tamil
Hat's off to the lady IPS. Great move by Delhi 👏👏👏👏
ராஜேஷ் தாஸ்சே இப்படி என்றால் பீலா விடும் பீலா எப்படி இவர்கள் தமிழகத்தின் தீயசக்தி இறைவன் இவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டிவுள்ளான் இவர்கள் நாட்டின் தீயசக்தி என்பதை அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்றுதான் கொல்லும்
நக்கீரன் நிருபர் நிதர்சனம்மாகா
குற்றம் சாட்டப்பட்டவரை பற்றி விவதிப்பதை விட்டு விட்டு பீயூலா வை மையப்படுத்துவது ஏன் பல சந்தோகம்கள் வருகிறது
Human Nature 🔥
நடிகைகளை என்ன பாடு படுத்துவார்கள் பெரிய பதவிகளில் இருக்கும் அதிகாரிகள், அரசியல் புள்ளிகள்.
செங்கல்பட்டு மாமா கண்ணன் அவர்களுக்கு தூத்தூ தூத்தூ உன் பொண்டாட்டிப அனுப்புடா
Athu Ithu , Pombala, What all these terminologies. He doesn't give any respect to any of the women officers it seems.
கண்ணன் ஊம்பதான் லாயக்கு
Within 2 months how can a person build such bungalow by corruption it's a fake news or report by anonymous person
இது Dmk வின் சதிவேலை.... இந்த ராஜேஷ் தாஸை எதிர்த்து சுடலை மவன் சின்ன கடலை எதற்காகவோ சவால் விடுகிறான்...அது வீடியோவாக யூ tube இல் இருக்கு...திருமதி பீலா ராஜேஷ், கொரோனா உச்சத்தில் இருந்தப்போது தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்...அவரது கணவர்தான் இந்த போலீஸ் அதிகாரி ராஜேஷ்! இப்போது நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் சகோதரி பீலாவை மனைவியாக அடைந்த ஒருவர் வேறு யாரை ஏரெடுத்துப் பார்ப்பார்..? ஆகவே இதெல்லாம் dmk வின் திருவிளையாடல்கள்.... இந்த பேட்டியை எடுக்கிற நபர் எப்போதுமே நம்பிக்கைக்கு உரியவர் அல்ல அவர் ஒரு அரைவேக்காடு, dmk சொம்பு
Take the action for a women . Gov of India must take an action for a woman who went through the pressure
சினிமாக்களில் வருவது போல, இந்த ராஜேஷ் தாசை ஜட்டியுடன் தெருவில் ஊர்வலமாகக் கொண்டு போக வேண்டும் = மர்ம உறுப்பை அறுக்க வேண்டும்
இவனுகளுக்கு மோடிஜியும் அமித்ஷாஜியும் ஆதரவாக இருப்பார்கள்.
அனேகமாக எல்லா துறைகளிலும் மேலதிகாரிகளின் அட்டகாசம் தொடர்ந்து நடக்கிறது. அரசு நடவடிக்கைகள் சில துறைகள் மீது எடுக்கப்படுகிறது சில துறைகளில் முதற்கட்ட விசாரணை பின் பணியிடை மாற்றம் பின் அதே பிரிவுகளில் வாய்ப்பு. நீதிமன்ற வாயில் ஏதே ஒன்று இரண்டு வழக்குகளை மட்டுமே வரவேற்று சாட்சியங்களின்றி வெளியேற்றிவிடுகிறது. இன்னும் சில நாட்களுக்கு இந்த பரபரப்பு பின் சத்தமின்றி அடங்கிவிடும். மிக அருமையாக விளக்கிவிட்டார். நன்றி.
ரவுடி போலீஸ்
I think both Rajesh Das and Beela Rajesh has to be arrested for corruption. The properties has to seized.
Retirement ஆஹ போற வயசுல எதுக்கு யா ஒனக்கு இந்த பொழப்பு வேலை ய பாதோ மா வந்தோமா நு இல்லாம
About Rajesh Das case, there is a mischief by politicos to deride him to keep sway from Election Duties, so ruling gang can have free run ! Anyway, he /she will o to court. Then we will know facts. The case appears partly natural and partly artificially made.
Tableekallaauaattamaarambam
இதில் ஏதோ அரசியல் இருக்குமோ.உதயநிதி பேசினதுக்கும் இதற்கும் ஏதாவது.......
இத normal people ஒருத்தன் பண்ணிருந்தா shooting பன்னிருப்பிங்க but police பண்ணுனா சஸ்பெண்ட் பண்ணி வேற இடத்துக்கு transfer பண்றீங்க சட்டம் எல்லாருக்கும் equal ah இருக்கணும் இல்லாவிட்டால் எல்லாரும் பணம் சம்பாதிசுட்டு தப்பு பண்ணலாம்னு நினைப்பாங்க எல்லாருக்கும் ஒரே punishment வேண்டும்.....
எத்தனை பேர் நம்முடைய வரிப்பணத்தில்... நம்முடைய உழைப்பில்... நன்றாக வேலைகளை பார்த்து வேலை பார்த்து வருகிறார்கள்.ஒரு ஐநூறு ரூபாய் சம்பளம் பணம் சம்பாதிக்க எப்படி கஷ்டப்பட்டு உழைத்து வலி தாங்கி அவமானம் பட்டு...இந்த கொரானா கால கட்டத்தில்..... இவையெல்லாம் எல்லாம் புடுங்கி கொண்டு... வெறும் துண்டோடு விட வேண்டும். கொரானா கால கட்டத்தில் கொள்ள அடிச்சாங்க....வெட்கமா இல்லையா... வரும் தேர்தலில் அந்த காம தாசின் சேவைகள் தற்போது உள்ள ஆட்சியில் உள்ள யோக்கிய மந்திரிக்கும் முதல்வருக்கும் தேவைப்பட்டால்... அவனுக்கு உள்ள வீக்னஸ் பாயிண்ட் என்ன என்று ஆராய்ந்து.. அதற்கு ஒரு குழு அமைத்து... அதனையும் தமிழக அரசே சப்ளை செய்யும் பட்சத்தில் அது அதிமுக ஆட்சிக்கும் காவல் துறையினருக்கும் இலேசான அவப்பெயர் வந்திருக்காது.
ஏன் சார் அப்போ ஐபிஎஸ் படித்து வேலைக்கு வந்தா காருக்குள்ளேயே சாப்பிடலாம் தூங்கலாம் பாட்டுபாடலாம் பாலியல் செய்யலாம் ஜாலி பண்ணலாம் எத செஞ்சாலும் எந்த நடவடிக்கையும் இருக்காது அப்படிதானே அதுதான் இந்த போலீஸ் தாத்தாவும் செய்தாரோ நல்ல முதல்வர்ஆட்சி
இது நவீன பொள்ளாச்சி!! பெண் காவலர்களின் நிலமை என்ன ஆவது!! பெண்டீரை பாரீர்!! பேண்டி(உள்ளாடை) லைன்...பரீரோ?????
Never expected a journalist ( Nakeeran prakash) to speak in such disrespectful manner while referring to women ..Dont know how the guy proceeded with the interview....
He belongs to SC /ST , he thought no one touch, but central govt taken seriously
Intha mathiri atgalai arasu velai vitu udane thookivittu athai naruki vittu sagum varai jail thandanai kuduka vendum. 😡😡😡😡😡
நீங்கள் வேலையிலிருந்து பணி ஓய்வு பெற்றவரா, வேலை இல்லாமல் தனது நேரத்தை டிவி பார்ப்பதில் செலவழிப்பவரா, வாழ்க்கையில் சாதித்து செட்டில் ஆக வேண்டும் என்று எண்ணம் உடையவரா, படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞரா, உழைத்து முன்னேற துடிப்பவரா நீங்கள், எங்களோடு சேர்ந்து தினமும் ஒரு மணி நேரம் வரை தொடர்ந்து ஒரு வருடம் உழைக்க தயாராக இருப்பவரா நீங்கள், உங்களுக்கான வாய்ப்பு காத்திருக்கிறது. அவ்வாறு செய்தால் வெற்றி உறுதி. விருப்பம் உள்ளவர்கள் 9965276305 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்
நீங்கள் என்ன முட்டாளா? பாதிக்கப்பட்டவர்கள் பெயர் சொல்லக்கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா?
நேர்க்காணலில் பேசுபவர் பெண்களை அது இது என்று ம் பரம்பரை என்றும் மரியாதைக் குறைவாக பேசுவது சரியல்ல. பலர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் எப்படி பேசுவது என்பது கூட தெரியாமல் இருப்பவர்களை தயவுசெய்து பொது நிகழ்ச்சிக்கு அழைக்காதீர்கள்.